Thursday, July 29, 2010

வெறியாட்டுக்காய்

மௌனத்தின் ஒலியால்
வெளியெங்கும்
நிரப்பப் பட்டிருக்கும்
எலுமிச்சை எழுத்துக்கள்
y ஆல் எரிக்கப்பட்டு
பிரதியெங்கும்
அலைவுறும் கட்டளைகள்
வெறியாட்டுக்காய்

No comments:

Post a Comment