Saturday, July 10, 2010

ஒரே படிக்கட்டில்

நீல நிறத் தென்னைகள்

செழித்திருந்தன

புத்தனும் கண்ணனும்

கிறங்கிக் கிடந்தனர்

கோணல் எழுத்துக்கள்

சுவரெங்கும் துளிர்த்தன

பொங்கல்வரை பூட்டி

வைத்திருக்கலாமெனத்

தோன்றுகிறது

No comments:

Post a Comment