Thursday, June 10, 2010

கோலைக் கொடுத்த

மலம்

பகுத்தாயப் பட்ட பின்னும்

கண்காணிக்கப்படும் குசுக்கள்

வாழ்க்கை வழிகிறது

பாத்திரமற்று

சூரியகாந்திக்கு மேலும்

வேருக்கு கீழும்

ஐப்பசி மழையில்

கரைந்த சாம்பல்கள்

சாட்சியமாகிப் படியேறிச்

சென்றாலும்

கோலைக் கொடுத்த

தெய்வங்களின் உச்சாடனம்

விதிப்படிஎன்று

No comments:

Post a Comment